குலதெய்வ பூஜை ஏன் செய்யவேண்டும்?

 Why is worshiping the family deity necessary? - Explanation by Kanchi Maha Periyavar:


Worshiping the family deity is a common practice in many families. If we worship our family deity, we can overcome our suffering and attain happiness. But who is the family deity? The family deity is the god worshiped by our ancestors.


Kanchi Maha Periyavar's explanation on the importance of worshiping the family deity:


Once, a person approached Kanchi Maha Periyavar, seeking a solution to his problems. Periyavar asked him if he was worshiping his family deity. The person replied that he didn't know who his family deity was, as his ancestors had migrated from Burma three generations ago.


Periyavar advised him to find out who his family deity was and worship them. The person searched and eventually found out that his family deity was Pechai Amman. He then worshiped her and found relief from his problems.


What to do if you don't know your family deity:


If you don't know your family deity, you can worship a kalasha (a pot filled with water) or a lamp as a symbol of your family deity. You can also worship a red cloth spread on the floor with a lamp on it.


Kanchi Periyavar's advice:


"If you search for your family deity, they will reveal themselves to you. Until then, you can worship a kalasha or a lamp as a symbol of your family deity. Receive the blessings of your family deity."


How to worship your family deity:


It's ideal to visit your family deity's temple frequently. If that's not possible, visit at least once a year, perform abhishekam, offer new clothes, and worship with pongal.


Some people may have wealth and material possessions, but lack peace. This could be due to the lack of worshiping their family deity. If they start worshiping their family deity, their problems will be resolved.


மேலும் இலவச ஆன்மீக தகவலுக்கு

7298999798

mental peace

 Where is mental peace? In what does it lie? I have no peace... I need mental peace. Many of us lament like this. But if we talk to them, we'll understand one thing - they're not genuinely seeking peace. They're not looking for inner peace; instead, they're searching for things that they believe will bring them peace.


Human beings seek peace through various means, but their minds are filled with expectations, disappointments, guilt, jealousy, and dissatisfaction. These negative emotions take away their peace.


Humans have a tendency to expect things to go as planned. When things don't work out, they feel disappointed, and their peace is disturbed. Sometimes, people say hurtful things, and we dwell on those words, losing our peace.


To attain peace, one must free themselves from negative thoughts and emotions. Intense prayer and blind faith in God can bring peace. Choose a deity and believe that they're always with you. Think that they'll grant your wishes. Worship that deity regularly, and visit their temple on a specific day or week. God will always be with you.


Additionally, you can contact 7298999798 for free spiritual guidance.

கோவிலுக்கு ஏன் செல்லவேண்டும்?

 கோவிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்.?


இந்த ஒரு அறிவியல் பூர்வமான பதிவை அனைவரும் படித்துவிட்டு சொல்லுங்கள் கோவிலுக்கு !!


இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் 

இது எல்லா ஃபாஸ்ட்ஃபுட் கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும். 


எல்லா ஆகம லட்சணங்களையும் கொண்டிருக்கும் கோயில்களுக்கு மட்டும் தான் இது. 


பழங்காலத்து கோயில்களில் எல்லாம் இது 100% சதவிகிதம் உள்ளது. 


எப்படி என்று கேட்பவர்களுக்கு கொஞ்சம்

விளக்கமாக தெரிந்து கொள்வோமா !!


பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்த கோயில்களின் சரியான லொகேஷன். 


இது பொதுவாக ஊருக்கு ஒதுக்கு புறமான இடங்கள், மலை ஸ்தலங்கள்

மற்றும் ஆழ்ந்த 

இடங்கள் தான் இதன்

ஐடென்டிட்டி.


கோயில்களில் ஒரு அபரிதமான காந்த

சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம்

கொண்டிருக்கும். இது நார்த் போல் சவுத்

போல் திரஸ்ட் வகை ஆகும். 


முக்கியசிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும். 


அதை நாம் கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என கூறுவோம்.


இந்த மூலஸ்தானம் இருக்கும் இடம் தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே அதிகம் காணப்படும் அந்த காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி. 


பொதுவாக இந்த மூலஸ்தானம் சுயம்பாக உருவாகும் அல்லது அங்கே கிடைக்க பெறும் சிலை அப்புறம் தான் கோயில் உருவாகும்.


நிறைய கோயில்களின் கீழே அதுவும் இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது எதற்கு தெரியுமா? என்ன


அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.


அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். 


இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்கும்.


இது உடனே தெரியாமல் இருக்கும் ஒரு எனர்ஜி. 


ரெகுலராய் கோயிலுக்கு செல்லும் ஆட்களுக்கு தெரியும் ஒரு வித எனர்ஜி அந்த கோயிலில் கிடைத்துக் கொண்டே இருக்கும்.


அது போக கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் வரும் காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட சேர்ந்து அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும். 


இந்த காந்த மற்றும் ஒரு வித பாசிட்டிவ் மின்சார சக்தி நமது உடம்புக்கும் மனதிற்கும் ஏன் மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ்

காஸ்மிக் எனர்ஜி.


மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு (இப்போது நிறைய கோயில்களில் பல்புதான்) அதை சுற்றி கண்ணாடி அது செயற்கை ஒளி வட்டம் வருவதற்க்கு அல்ல அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான்.


அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும் டபுளாக கூட்டி ஒரு கலவையாய் வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம்.


இவ்வளவு அபிஷேகம், கர்ப்பூர எரிப்பு,

தொடர் விளக்கு எரிதல் இதை ஒரு 10க்கு 10 ரூமில் நீங்களே செய்து பாருங்கள். 


இரண்டேநாளில் அந்த இடம் சாக்கடை நாற்றம் எடுக்கும். 


ஆனால் கோயிலில் உள்ள இந்த கர்ப்பகிரகம்மற்றும் எத்தனை வருடம் பால், தயிர்,

பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், குங்குமம்,

விபூதி மற்றும் எண்ணெய், சீயக்காய் போன்ற எவ்வளவு விஷயங்களை கொன்டு அபிஷேகம் செய்தாலும் இந்த இடம் நாற்றம் என்ற விஷயம் வரவே வராது. 


அது போக கடைசியில் செய்யும் சொர்ணாபிஷேகம் இந்த எனர்ஜியை ஒவ்வொரு நாளும் கூட்டிகொண்டே செல்லும். 


பூக்கள், பச்சைகற்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி

(புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்), கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு அபரித சுவை மற்றும் அதன் சுவை

கோயிலில் உள்ளது போல் எங்கும்

கிடைக்காது. 


இதை ஒரு சொட்டு அருந்தினால் கூட அதில் உள்ள மகிமை மிக அதிகம். 


இதை ரெகுலராய் உட்கொண்டவர்களுக்கு இது ஒரு

ஆன்டிபயாட்டிக் என்றால் அதிகமில்லை.


இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க...


இன்று ஆயிரம் பற்பசை அமெரிக்காவில் இருந்து வந்தாலும் ஏன் கிராம்பு, துளசி, வேம்பின் ஃபார்முலாவில் தயாரிக்கும் காரணம்

இது தான் இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல்சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அபரிதமான கலவை தான் இந்த தீர்த்தம்.


கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த இந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.பிராகாரம்:-


மக்கள் ஒன்று கூட, ஊர் நன்மைக்காக

பொதுக்கூட்டங்கள் கூட்ட, சந்தை

அமைக்க, பிள்ளைகள் விளையாடி மகிழ.


பல அறைகள்:-


தானியம் சேகரிக்க, கருவூலமாக, பொக்கிஷ அறையாக, மக்கள் பதிவுகளை வைக்க, நகராட்சி அலுவலகமாக.


சிற்பங்கள்:-


நம்மால் மறக்கப்பட்ட பரப்பல உண்மைகளை நமக்கு நினைவுறுத்த.


இந்து ஆலயங்களா இல்லை மருத்துவ ஆலயங்களா !!


நாள்தோறும் ஏதேனும் ஒரு

ஆலயத்துக்கு சென்று வந்தால் நாம் நல்ல ஆரோக்கியத்தோடு இருக்கலாம் என்பது நிதர்சனம். 


ஒன்றன் பின் ஒன்றாக இன்று சித்தர்களின் குரல் முக பக்கத்தில் வாயிலாக கூறுகிறேன் கேளுங்கள்..


🌺(1) கை கால்களை கழுவுதல்:-

                  

கோவிலிற்குள் நுழைவதற்கு முன் நமது கை கால்களை நீரால் கழுவிவிட்டு உள்ளே செல்லுதல் வேண்டும். அவ்வாறு நாம் செல்லும் போது கிருமிகளை ஆலயத்துக்கு

வெளியிலேயே அக அசுத்தங்களை

கலைந்துவிட்டு செல்கிறோம்..


🌺(2) கோபுர வழிபாடு:-

                    

ஆண்களாக இருந்தால் கோவில் கோபுரத்தை நோக்கி இரு கைகளை மேலே தூக்கி வணங்குதல் வேண்டும். 


அவ்வாறு செய்வதனால் கோவில் கோபுர கலசத்தில் உள்ள தங்கம் வெள்ளி, பித்தளை ஆகிய

உலோகங்களோடு சேர்ந்த நவ தானியங்கள் மூலம் பரப்பப்படும் மின் காந்த ஈர்ப்பு சக்திக்குள் நமது உடல் வருகிறது. 


அந்த நொடியில் இருந்து நமது உடல் நல்ல ஈர்ப்புசக்தி (Positive Energy)க்கு ஆட்படுகிறது..


🌺(3) விநாயகர் வழிபாடு:-

                  

தோப்புக்கரணம் போடுதல், ஞான குட்டு வைத்துக் கொள்ளுதல், அத்தனையும் ஆசனங்கள் இந்த ஆசனங்களை செய்யும் போது நமது நரம்பு மண்டலங்கள் புத்துணர்ச்சி பெருகிறது...


🌺(4) மூலவர் வழிபாடு:-

                   

ஆலயங்களில் மூலவரை பல வகை மலர்களாலும் துளசியாலும், வில்வ இலைகளாலும் இன்ன பிற மூலிகைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கும். 


அது நுகர்தலின் மூலம் நமது உடலுக்குள்ளும் அதன் அளவில்லாத பயன் சேரும்..


🌺(5) தீபாராதனை:-

              

பல ஆலயங்களில் சூடங்களின் மூலம் தீப ஆராதனை இருக்கும். சில ஆலயங்களின் விளக்கெண்ணெய் மூலம் தீப ஆராதனை இருக்கும். இரண்டும் கிருமி நாசினியாக

செயல்படுகிறது..


🌺(6) விபூதி, குங்குமம், மஞ்சள், சந்தனம்:-

                     

இந்த நான்கும் வாசனை பொடிகள் மட்டுமல்ல, சிறந்த கிருமி நாசினியும் கூட. 

அதிலும் இந்த விபூதி குங்குமத்தின் மகிமை இருக்கிறதே சொல்லில் அடங்காதது. 


உங்களுக்கு ஏதேனும் சிராய்ப்பு காயங்கள் இருந்தால் அதன் மீது விபூதியை போட்டு வாருங்கள் இரண்டே நாட்களில் காயத்தின் வடு கூட தெரியாமல் மறையும்..


🌺(7) பிரசாதம்:-

            

துளசி தீர்த்தம், 

பொங்கல், 

புளி சாதம், 

தேங்காய் சாதம், 

எழுமிச்சை சாதம், 

பொங்கல் 

இவைகளே கோவில்களில் பிரசாதமாக வழங்கப்படுகிறது அத்தனையும் மருத்துவகுணம் வாய்ந்தது.


🌺(8) பிரகாரத்தை சுற்றி வருதல்:-

                 

 நீங்கல் நன்றாக கணக்கெடுத்துக் கொண்டால் கோவில் பிரகாரத்தை மூன்று முறை சுற்றி வருதல் வேண்டும். 


அப்படி கணக்கில்

வைத்துக் கொண்டால் நீங்கள் குறைந்தபட்சம் 1இல் இருந்து 3 கிலோமீட்டர் நடை பயிற்சி செய்வதற்கு சமம்..


🌺(9) குரு த்யானம்:-

             

அனைவரும் குரு பகவானிடத்தில் 5 நிமிடம் தியானம் இருந்து செல்லுதல் வேண்டும். 


அதன் மூலம் மன நிம்மதி கிடைக்கிறது. மனதிற்கு அமைதியான தியானமும் கிடைக்கிறது.


🌺(10) நவக்கிரஹ வழிபாடு மற்றும் சக்கரத்தாழ்வார்:-


பெருமாள் கோவிலில் சக்கரத்தாழ்வார் சன்னதி இருக்கிறது ஒரு முறை சுற்றி வர வேண்டும்.

                   

அதுவே சிவபெருமான் கோவிலில் நவ கிரகங்களை 9 முறை சுற்றி வந்து வழிபடுதல் வேண்டும். 


அங்கு நவ கிரகங்களை 9 வகையான எண்ணெய்களின் மூலம் அபிஷேகம் செய்திருப்பார்கள். 


அதன் மருத்துவ குணங்களும் நமது உடலையே சாரும்.


🌺(11) கொடிமர வழிபாடு:-

                  

எல்லா ஆலயங்களிலும் கொடி மரத்தின் முன் விழுந்து வணங்குதல் வேண்டும். அதுவும் ஒரு வகையான ஆசனமே....


கோவில் ரகசியங்கள்:-


கர்ப்பக்கிரக அமைப்பு, அர்ச்சனை அபிஷேக ஆராதனைகளின் விஞ்ஞான விளக்கம்:-

                 

ஒத்த அதிர்வு கொண்ட காற்றுமண்டலம், ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்ணுடைய ஒலிக்குப் பெரும் ஓசை எழுப்பவல்லது 

(Maximum Sound) என்பது தெரிந்ததே. ஆகம சிற்ப சாஸ்திரங்கள், விக்ரகத்தின் உயரத்துக்கேற்ப கர்ப்பகிரகத்தின் உள் அளவை வரை வரையருத்திருக்கின்றன. 


"ஓம்" என்ற ஒலிக்குக் கர்ப்பக்கிரகத்தில் உள்ள காற்று மண்டலம் ஒத்த அதிர்வு அளிக்கும்படி அதன் உள்ளளவு அமைக்கப்பட்டிருக்கிறது. 


அப்போது காற்றின் ஒவ்வொரு மூலக்கூறும் பெரும் வீச்சுடன் ஒத்த அதிர்வு அடைய முடியும்.


ஆலயத்தில் மூல விக்கிரகத்திற்கு தண்ணீர், எண்ணெய், தேன், பால், தயிர், விபூதி ஆகியவற்றை கொண்டு அபிசேகம் செய்வதன் தத்துவம். 


இந்த ஒவ்வொரு பொருளுக்கும் மின்கடத்தும் திறன் (conductivity) மாறுபடுகிறது.


தயிர், பால், சந்தனம் ஆகியவற்றால் அபிசேகம் செய்யும்போது விக்கிரகத்தின் மின்கடத்தும் திறன் அதிகமாகிறது.


எண்ணெய், தேன், விபூதி, குங்குமம், பூ ஆகியவற்றால் அபிஷேகம் செய்யும்போது இதன் மின்கடத்தும் திறன் குறைந்தாலும் நிலையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் அபிசேகப் பொருள்களான குங்குமம், பால், தயிர், தேன், தண்ணீர் ஆகியவற்றின் pH மதிப்பும் அளவிடப்பட்டுள்ளன. 


ஒரு திரவத்தின் pH-ன் மதிப்பு அதிகரிப்பது, அதன் எதிர்மின்னூட்டம் (Negative 

Concentration) அதிகரிப்பதையே குறிக்கும். குங்குமம், சந்தனம், மஞ்சள், தண்ணீர் ஆகியவை அதிக pH மதிப்பு கொண்டவை. 


இவற்றைக் கொண்டு அபிசேகம் செய்வதால்

கர்ப்பக்கிருகத்தில் உள்ள காற்று

மண்டலத்திலும் எதிர்மின்னூட்டங்கள்

அதிகரிக்கும்.


அபிஷேகத்தைத் தொடர்ந்து தீபாராதனை செய்யும்போது காற்று மண்டலத்தில் ஒரு மின்தேக்கியை வைத்து மின்னூட்டதை அளந்தால் தூபம், தீபம் காட்டும் மாறுபாட்டால் மின்னூட்டம் மாறுபடுவது (Charge) தெரியும்.


எதிர்மின்னூட்டமும் ஈரப்பதமும் உள்ள காற்று மண்டலம் கர்ப்பக்கிருகத்தினுள் அமைந்து உள்ளது. 


அந்தக் காற்று மண்டலத்துள் "ஓம்" என்ற ஒலியுடன் (பிரணவ மந்திரம்) அர்ச்சனை செய்யும்போது அந்த ஓலி விக்கிரகத்தில் பட்டு எதிரொலிக்கிறது. 


இதனால் அந்தக் காற்றுமண்டலத்தில் இதனால் அந்தக்காற்று மண்டலத்தில் பெரும் அலைவும்; முத்ததிர்வும் (Maximum Amplitude at Resonance) கிடைக்கிறது. 


இந்நிலையில் ஏற்படும் காற்றுவீச்சு எதிரே உள்ள பக்தர்களின் மேல்படும்போது அவர்களுக்கு உள்ளவளமும் – உடல்நலமும் கிடைக்கிறது.


இந்த விஞ்ஞான உண்மையை அன்றே

அறிந்திருந்த நமது முன்னோர்கள் இத்தகைய ஆலயங்களை மலைகள் மீதும், கடற்கரையிலும், மூலிகைகள் அடங்கிய சோலைப்பகுதிகளிலும், அருவிக்கரையிலும், ஆற்றங்கரையிலும் கட்டி இருக்கிறார்கள். 


இந்த இடங்களில் உள்ளத்தூயமையும் உடல் நலமும் ஒரு விதமான 

Fresh energy கிட்டுகிறது.


இதற்காகத்தான் ஆறுகால அபிஷேகங்கள் தொடர்ச்சியாக செயல்பட்டு வருகின்றன. 


அர்ச்சனைகளும் ஆராதனைகளும் நடத்தப்படுகின்றன.


இதன் விளைவாக விக்கிரத்தில் தொடர்ந்து அதிர்வுகள் நிலைத்திருக்கும். ஆலயத்தில் உள்ள கர்ப்பகிருகத்தின் அமைப்பு இதனை சேமித்துப் பாதுகாக்கும் வண்ணம்

அமைக்கப்பட்டிருக்கிறது.


மூல விக்ரகம் ஒலி அலைகளின் எதிரொலியை எழுப்பவில்ல விதத்தில் அமைந்துள்ளது. 


அடியில் பொருத்தப்பட்டுள்ள எந்திரத்தகடு ஆற்றல் சேமிப்புக்கலனாகவும் காற்று மண்டலம் அந்த சக்தியை ஏற்றிச் செல்லும் முறையிலும் முறையிலும் அமைந்துள்ளன. 


இதன் முழுப்பலனும் வழிபடவரும் பக்தர்களுக்கு போய்ச் சேர்கிறது. அவர்கள் இவற்றை ஏற்பவர்களாக (Receiver) விளங்குகிறார்கள்.


கர்ப்பக்கிரகத்தில் உள்ள காற்றுமண்டலத்தில் பிராணவாயு அழுத்தம் அதிகரிக்கிறது. 


அந்தக்

காற்று மண்டலம் பிராணவாயுக் கூறுகளை அதிகமாக பெறுவதால் பதர்களின் உடல்நலம் சீர்பெற உதவும். ஒலியின் திசைவேகம் ஈரப்பததில் அதிகமாக இருக்கும். 


ஆகையால் எப்போதும் அபிசேக நீரினால் ஈரமாகவே உள்ள கர்ப்பக்கிருகம் இந்த நிலையை ஊக்குவிக்கும் விதமாக அமைந்துள்ளது.


ஆலயங்களின் அமைப்பும் அதன் உள்ளமப்பும் இவ்வாறு ஆகம பூர்வமாகவும், விஞ்ஞான பூர்வமாகவும் கணிக்கப்பட்டே அமைந்திருக்கின்றன. 


இதனால் மனிதர்களுக்கு உடல்நலமும், உள்ளவளமும் கிடைக்கின்றது.


யந்திரங்களில் பதிவு செய்த சக்தியானது குறிப்பிட்ட காலம்வரைதான் நிலைத்திருக்கும்.


இந்த கால அளவானது அதில் பதிவாகியுள்ள உச்சாடனத்தின் அளவு, உருக் கொடுத்தமுறை, உருக் கொடுத்த மாந்திரீகனின் மன ஒருமைப்பாடு, யந்திரம் எழுதிய உலோகத் தகட்டின் அளவு, சித்தியான பின்பு அதனை வணங்கும் முறையைப் பொறுத்து அமையும்.


கோயில்களில் இருக்கும் சக்தியானது

மூலவரிற்கு கீழே வைக்கப்படும் யந்திரத்தகட்டினாலேயே உண்டாகிறது. 


இந்த தகடு யாகங்கள் மூலம் உரு கொடுக்கப்படுகிறது. 


அத்துடன் நித்திய பூஜைகள் முறைப்படி செய்யப்படுகின்றன. 


இதன் கால அளவு 12 வருடகாலங்கள்.


அதனாற்தான் 12 வருடத்திற்கு ஒரு முறை கும்பாவிஷேகம் செய்யப்பட்டு யந்திரத்தகடுகள் புதிப்பிக்கப்படுகின்றன.


ஆக நமது ஆலயங்களை முறையாக

வழிபட்டாலே ந்மது தீய எண்ணங்களையும் துளைத்துவிடலாம். சுகமுள்ள ஆரோக்கியமான வாழ்வு பெறலாம் !!


நான் மீண்டும் சொல்கிறேன் அற்புதங்கள், பல ஆரோக்கிய ரகசியங்கள் நிறைந்ததுதான் பல்லாயிரம் பில்லியன் வருடங்கள் பழமையான நம் புனிதமான இந்து மதம்..


இன்னும் எத்தனை எத்தனையோ அற்புதமான விஷயம் கோவிலில் உள்ளது.


அதனால் தான் கோவிலுக்கு காலை மற்றும் மாலை செல்லுங்கள் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.


இவை அனைத்தும் மாற்று மத வழிபாடுகளிலும்

அந்த மாற்றுமத வழிபாட்டு தளங்களிலும் இந்த 

மகிழ்ச்சி

ஆனந்தம்

சந்தோஷம்

புத்துணர்வு 

மனநிம்மதி

இவை ஒன்று கூட கிடைக்காது


🌲ஒம் நமச்சிவாய நம🌲Gமேலும் ஆன்மிக தகவல்களுக்கு

7298999798

kanchipuram ekambareswarar temple

 அருள்மிகு ஏகாம்பரநாதர் கோவில், காஞ்சிபுரம்

காமாட்சி அம்பாள் பூஜித்த மணல் சிவலிங்கமே மூலஸ்தானமாகும். அம்பாள் கட்டியணைத்தற்கான தடம் இன்னும் லிங்கத்தில் உள்ளது என்பது சிறப்பு. தை மாத ரத சப்தமி தினத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. இந்நாளில் சுவாமியை தரிசனம் செய்தால் பாவம், தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.


சிவ பெருமான் பஞ்ச பூதங்களின் வடிவில் காட்சி தரும் தலங்களை பஞ்சபூத தலங்கள் என்கிறோம். பஞ்சபூதங்களில் நிலமாக சிவ பெருமான் அருள்புரியும் தலம் காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் அல்லது ஏகாம்பரேஸ்வர் கோவில் ஆகும். அப்பர், சுந்ரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் தேவாரத்தில் பாடப்பட்ட தலம் இது.

Samayam Tamil

பஞ்சபூத தலங்கள் - நிலம் - அருள்மிகு ஏகாம்பரநாதர் கோவில், காஞ்சிபுரம்


காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில்


சிவ பெருமான் பஞ்ச பூதங்களின் வடிவில் காட்சி தரும் தலங்களை பஞ்சபூத தலங்கள் என்கிறோம். பஞ்சபூதங்களில் நிலமாக சிவ பெருமான் அருள்புரியும் தலம் காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் அல்லது ஏகாம்பரேஸ்வர் கோவில் ஆகும். அப்பர், சுந்ரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் தேவாரத்தில் பாடப்பட்ட தலம் இது.


மூலவர் : ஏகாம்பரநாதர் (ஏகாம்பரேஸ்வரர்)


தாயார் : காமாட்சி (ஏழவார்குழலி)


தல விருட்சம் : மாமரம்


தீர்த்தம் : சிவகங்கை


ஊர் : காஞ்சிபுரம்


பித்ரு தோஷம் தீர,இந்த கோவிலில் அர்ச்சனை செய்யவேண்டும்.


to conduct archanai,homam in this temple,pls call

7298999798

kandhasamy temple thiruporur

 Thiruporur Kandasamy Temple, also known as Thiruporur Murugan Temple, is a sacred Hindu temple located in Thiruporur, a small town in Chengalpattu district, Tamil Nadu, India. Here are some key details about the temple:


Temple Details

1. _Deity_: The primary deity is Lord Kandasamy (Murugan), a form of Lord Kartikeya.

2. _Architecture_: The temple is built in the Dravidian style, with a five-tiered rajagopuram (main tower).

3. _History_: The temple is believed to have been built during the Pallava dynasty (3rd - 9th century CE).


Significance

1. _Murugan worship_: Thiruporur Kandasamy Temple is one of the most important temples dedicated to Lord Murugan in Tamil Nadu.

2. _Pilgrimage site_: The temple is a popular pilgrimage site, attracting devotees from across India.

3. _Spiritual significance_: The temple is believed to possess spiritual energies that can bring peace, prosperity, and enlightenment to devotees.


How to Reach

1. _Location_: Thiruporur Kandasamy Temple is located in Thiruporur town, Chengalpattu district, Tamil Nadu.

2. _Nearest City_: The nearest city is Chennai, which is about 45 km from the temple.

3. _Transportation_: The temple is accessible by road, and devotees can hire taxis or autos from Chennai or nearby towns.


Temple Timings

1. _Morning_: 6:00 AM - 12:00 PM

2. _Evening_: 4:00 PM - 8:00 PM


to perform pooja,abishekam,homam in this temple


Contact Information

7298999798

thiruppatur brammabureeswarar temple

 Thiruppatur Temple, also known as Thiruppatur Brahmmapureeswarar Temple, is a sacred Hindu temple located in Thiruppatur, a small village in Tiruchirappalli district, Tamil Nadu, India. Here are some key details about the temple:


Temple Details

1. *Deity*: The primary deity is Lord Brahmmapureeswarar (Shiva) and Goddess Brahmmapureeswari (Parvati).

2. *Architecture*: The temple is built in the Dravidian style, with a five-tiered rajagopuram (main tower).

3. *History*: The temple is believed to have been built during the Chola dynasty (3rd century BCE - 13th century CE).


Significance

1. *Brahma worship*: The temple is one of the few temples in India where Lord Brahma is worshiped as the primary deity.

2. *Pithru Dosha*: Thiruppatur Temple is considered an important site for resolving Pithru Dosha (ancestral curses).

3. *Spiritual significance*: The temple is believed to possess spiritual energies that can bring peace, prosperity, and enlightenment to devotees.


How to Reach

1. *Location*: Thiruppatur Temple is located in Thiruppatur village, Tiruchirappalli district, Tamil Nadu.

2. *Nearest City*: The nearest city is Tiruchirappalli, which is about 25 km from the temple.

3. *Transportation*: The temple is accessible by road, and devotees can hire taxis or autos from Tiruchirappalli or nearby towns.


Temple Timings

1. *Morning*: 6:00 AM - 12:00 PM

2. *Evening*: 4:00 PM - 8:00 PM


Contact Information

1. *Phone*: 7298999798

thirumeyatchur lalithambigai

 Thirumiyachur Temple, also known as Thirumiyachur Lalithambigai Temple, is a sacred Hindu temple located in Thirumiyachur, a small village in Thanjavur district, Tamil Nadu, India. Here are some key details about the temple:


Temple Details

1. _Deity_: The primary deity is Goddess Lalithambigai (Parvati) and Lord Kalyanasundareswarar (Shiva).

2. _Architecture_: The temple is built in the Dravidian style, with a five-tiered rajagopuram (main tower).

3. _History_: The temple is believed to have been built during the Chola dynasty (3rd century BCE - 13th century CE).


Significance

1. _Swayambu Lingam_: The temple is home to a Swayambu Lingam (self-manifested Shiva Lingam), which is considered highly sacred.

2. _Lalithambigai worship_: The temple is dedicated to Goddess Lalithambigai, who is revered as a powerful manifestation of the Divine Mother.

3. _Pilgrimage site_: Thirumiyachur Temple is considered a sacred pilgrimage site, attracting devotees from across India.


How to Reach

1. _Location_: Thirumiyachur Temple is located in Thirumiyachur village, Thanjavur district, Tamil Nadu.

2. _Nearest City_: The nearest city is Kumbakonam, which is about 20 km from the temple.

3. _Transportation_: The temple is accessible by road, and devotees can hire taxis or autos from Kumbakonam or nearby towns.


Temple Timings

1. _Morning_: 6:00 AM - 12:00 PM

2. _Evening_: 4:00 PM - 8:00 PM


Contact Information

7298999798


Please note that the temple timings and contact information may be subject to change. It's always a good idea to verify the information before planning a visit.

pithru dosham

 Pithru Dosham is a significant concept in Hindu astrology and spirituality. 

Pithru Dosham, also known as Pitr Dosha, is a type of astrological affliction that occurs when an individual's ancestors or forefathers are not properly revered or worshiped.


Causes

Pithru Dosham can arise due to various reasons, including:


1. *Neglect of ancestral worship*: Failure to perform rituals and offerings to ancestors.

2. *Unfulfilled desires*: Unfulfilled desires or unfinished tasks of ancestors.

3. *Curses or negative energies*: Curses or negative energies from ancestors.

4. *Genetic or karmic influences*: Genetic or karmic influences from ancestors.


Symptoms

Individuals with Pithru Dosham may experience:


1. *Financial difficulties*: Financial struggles or instability.

2. *Health issues*: Chronic health problems or unexplained illnesses.

3. *Relationship problems*: Difficulty in forming or maintaining relationships.

4. *Mental or emotional distress*: Anxiety, depression, or emotional turmoil.

5. *Spiritual stagnation*: Feeling disconnected from one's spiritual path or purpose.


Remedies

To alleviate Pithru Dosham, individuals can perform:


1. *Tarpanam*: Offering water and sesame seeds to ancestors.

2. *Pind Daan*: Offering rice balls to ancestors.

3. *Shradh*: Performing annual rituals for ancestors.

4. *Pithru Puja*: Worshiping ancestors through rituals and offerings.

5. *Charity and service*: Performing charitable acts and serving others.


Importance

Pithru Dosham highlights the significance of honoring and revering one's ancestors. By acknowledging and respecting the contributions of our forefathers, we can:


1. *Break negative patterns*: Break free from negative patterns and energies.

2. *Fulfill ancestral desires*: Fulfill the unfulfilled desires of our ancestors.

3. *Restore balance*: Restore balance and harmony in our lives.


By understanding and addressing Pithru Dosham, individuals can resolve ancestral issues, alleviate suffering, and promote overall well-being.


to perform pithru dosha pooja,,tharppanam

pls call

7298999798

prasannam

 Prasannam is indeed a traditional astrological practice in Kerala, India. Here's what I've learned:


Key aspects of Prasannam

1. *Predictive astrology*: Prasannam is a form of predictive astrology that helps individuals understand their past, present, and future.

2. *Birth chart analysis*: Prasannam involves analyzing an individual's birth chart to gain insights into their life, personality, strengths, and weaknesses.

3. *Kerala tradition*: Prasannam is a unique astrological tradition that originated in Kerala, India, and is still practiced by local astrologers.


How Prasannam is practiced

1. *Consultation*: Individuals consult with a Prasannam astrologer, providing their birth details.

2. *Chart analysis*: The astrologer analyzes the birth chart, identifying planetary positions, aspects, and other astrological factors.

3. *Insights and predictions*: Based on the analysis, the astrologer provides insights into the individual's life, including predictions about their future.


Significance of Prasannam

1. *Guidance and self-awareness*: Prasannam helps individuals gain a deeper understanding of themselves and their life's purpose.

2. *Decision-making*: The insights gained from Prasannam can aid individuals in making informed decisions about their life, career, and relationships.

3. *Cultural significance*: Prasannam is an important part of Kerala's cultural heritage, reflecting the region's rich tradition of astrology and spirituality.

further details

7298999798

importance of archana

 Archanai, also known as Archana, is a sacred ritual in Hinduism, where devotees offer prayers, flowers, and other offerings to deities. Here are some reasons why we conduct Archanai:


Spiritual Significance

1. *Expression of devotion*: Archanai is a way for devotees to express their love, devotion, and gratitude to the deity.

2. *Connection with the divine*: The ritual helps establish a connection between the devotee and the divine, fostering a sense of oneness and spiritual growth.

3. *Purification and cleansing*: Archanai is believed to purify and cleanse the mind, body, and soul of the devotee.


Benefits and Blessings

1. *Blessings and prosperity*: Devotees believe that performing Archanai brings blessings, prosperity, and good fortune.

2. *Removal of obstacles*: The ritual is said to remove obstacles, challenges, and negative energies from one's life.

3. *Health and well-being*: Archanai is believed to promote physical, mental, and emotional well-being.


Types of Archanai

1. *Moolavar Archanai*: Offerings made to the main deity of the temple.

2. *Utsavar Archanai*: Offerings made to the processional deity of the temple.

3. *Abhishekam Archanai*: Offerings made during the abhishekam (anointing) ritual.


When to Conduct Archanai

1. *Daily worship*: Archanai can be performed daily as part of one's regular worship routine.

2. *Special occasions*: The ritual is often performed on special occasions like festivals, birthdays, and anniversaries.

3. *During temple visits*: Devotees often perform Archanai during temple visits as a way of showing devotion and seeking blessings.


In summary, Archanai is a sacred ritual that helps devotees connect with the divine, seek blessings and prosperity, and promote spiritual growth and well-being.


to perform archana,abishekam in your desired temple on desired date,

pls call

7298999798

who can conduct homam

 In Hindu tradition, Homam can be conducted by:


Eligible Individuals

1. *Vedic priests (Purohits)*: Trained in Vedic rituals and mantras.

2. *Brahmins*: Members of the Brahmin community, well-versed in Vedic traditions.

3. *Shastris*: Scholars of Hindu scriptures and rituals.

4. *Gurus*: Spiritual leaders or teachers, authorized to perform Homam.


Requirements for Conducting Homam

1. *Knowledge of Vedic mantras*: The person conducting Homam should have a good understanding of Vedic mantras and rituals.

2. *Purity and cleanliness*: The individual should maintain physical and mental purity, adhering to traditional practices.

3. *Authorization*: In some traditions, the person conducting Homam should be authorized by a qualified Guru or spiritual leader.


Who Should Not Conduct Homam

1. *Non-vegetarians*: In some traditions, non-vegetarians are not allowed to conduct Homam.

2. *Those with impurities*: Individuals with physical or mental impurities, such as those in a state of mourning or with unresolved conflicts, should not conduct Homam.

3. *Untrained individuals*: Those without proper knowledge and training in Vedic rituals and mantras should not attempt to conduct Homam.


It's essential to note that these requirements and restrictions may vary across different Hindu traditions and communities. Ultimately, it's recommended to consult with a qualified Vedic priest or spiritual leader to ensure the proper conduct of Homam.

for further details

7298999798

importance of homam

 Homam, also known as Homa or Havans, is a sacred fire ritual in Hinduism, Buddhism, and Jainism. Here are some importance and benefits of performing Homam:


Spiritual Significance

1. *Purification*: Homam is believed to purify the mind, body, and soul.

2. *Spiritual growth*: It helps to attain spiritual growth, self-realization, and enlightenment.

3. *Connection with divine*: Homam establishes a connection with the divine, seeking blessings and guidance.


Health and Well-being

1. *Air purification*: The fire ritual is said to purify the air, removing pollutants and negative energies.

2. *Mental clarity*: Homam helps to calm the mind, reducing stress and anxiety.

3. *Physical health*: It is believed to improve physical health by balancing the doshas (energies) in the body.


Prosperity and Success

1. *Wealth and prosperity*: Homam is performed to invoke the blessings of Lakshmi, the goddess of wealth and prosperity.

2. *Success and achievements*: It is believed to bring success in personal and professional life.

3. *Removal of obstacles*: Homam helps to remove obstacles and challenges, paving the way for smooth progress.


Social and Environmental Benefits

1. *Community bonding*: Homam brings people together, fostering community bonding and social harmony.

2. *Environmental balance*: The ritual is believed to maintain environmental balance, promoting ecological harmony.

3. *Gratitude and humility*: Homam cultivates gratitude and humility, encouraging individuals to appreciate the blessings in their lives.


Types of Homam

1. *Ganapati Homam*: Performed to invoke Lord Ganesha's blessings for success and prosperity.

2. *Lakshmi Homam*: Performed to invoke Goddess Lakshmi's blessings for wealth and prosperity.

3. *Sudarshana Homam*: Performed to invoke Lord Vishnu's blessings for protection and wellness.

4. *Navagraha Homam*: Performed to invoke the blessings of the nine planets for overall well-being.


In summary, Homam is a sacred ritual that offers numerous benefits, from spiritual growth and purification to health, prosperity, and environmental balance.


to perform homam,archana,abishekam,

pls call

7298999798

திருக்கருகாவூர் கற்பகரக்ஷாம்பிகை

 குழந்தை வரம் வேண்டி  வருபவர்களுக்கு  மிகவும் உகந்ததாக   கர்ப்பரக்ஷம்பிகை திருத்தலம் . இந்த கோவிலில்  அருள்புரிபாவர்களுக்கு  வேண்டியதை தந்திடும் கடவுளாக திகழ்கிறாள். 




எப்படி செல்வது:

      தஞ்சாவூர் மாவட்டம்  பாபநாசம் என்ற ஊரில் இருந்து சுமார்  ஏழு கிலோ மீட்டர்  உள்ளது.  தஞ்சாவூரில் இருந்து பேருந்துகள் உள்ளது.



பாபநாசம் என்ற ஊரிலும் பேருந்துகள் உள்ளன .

இத்திருகோவிலின் சிறப்பு:

      இந்த  வீற்றிருக்கும்  கர்ப்பரக்ஷம்பிகை அம்பாள்  இந்த  தலத்தில்  அருள்பாலித்து குழந்தை பாக்கியம் கிடைக்கும்  தருகிறார். மேலும் குழந்தை பாக்கியம் அருளிய பிறகு சுக பிரசவம் ஆவதற்கும் இந்த அம்பாளிடம் மனம் உருகி வேண்டினால் சுக பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கை.





திருத்தல வரலாறு:

      இந்த திருத்தலத்தில் முனிவர் இருவர் தவம் இருந்தார். அவர் பெயர்  கௌதமர் மற்றும் கர்கேயர் .  அவர்கள் பெரும் தவ முனிவர்கள் . அவர்கள் முல்லைவனம் என்ற  ஊரில் தவம் பெற்று  இருந்தனர்.  அவர்கள் தவம் புரிந்த இடம் முல்லைவனம் .  அவர்கள் தங்கியிருந்த முள்ளியானத்தில் ஆண்களுக்கு தொண்டு செய்ய ஒரு கணவன் மற்றும் மனைவியும்  இருந்தார்கள்.   அவர்கள் குழந்தை  இல்லாதவராய் .இருந்தனர்.  அந்த முனிவர்களுக்கு தொண்டு செய்யும் போது  அதனை கண்ட முனிவர்  குழந்தை பாக்கியம் வேண்டும் என்றல் இந்த தலத்தில் வீற்றிருக்கும்   கற்பரக்ஷம்ம்பிகை  அம்மனை ஏண்டி வணங்க வேண்டும் என்று கூறினார்.



        அந்த முனிவர் கூறியபடி அவர்கள்  வேண்டினர்.குழந்தை பாக்கியம் பெற்று குழந்தை பிறக்கும் சமயமான நிறை மாத கர்ப்பிணியாக இருந்தார். அப்போது அந்த பெண்ணின்  கனார் வீட்டில் இல்லாத சமயம்  ஒரு முனிவர் ஓருவர்  வந்து தானம் கேட்டார்  வலிதாங்க முடியாமல் இருந்த கர்ப்பிணி பெண்ணால்  அ ந்த முனிவருக்கு  உணவு அளிக்க  முடியவில்லை. அதனால் கோபம் அடைந்த முனிவர் அந்த   பெண்ணிற்கு சாபம் அளித்தார்

மேற்கண்ட கோவிலில் அர்ச்சனை அபிஷேகம் பூஜைகள் செய்ய,கோவிலைப்பற்ஞிய விபரங்கள் அறிய தொடர்பு கொள்ளவும்

7298999798

மாவிளக்கு கேட்கும் மதுரகாளி

 சிக்கல்களைத் தீர்ப்பாள் சிறுவாச்சூர் மதுரகாளி அம்மன்!


வடக்கு நோக்கிய காளி என்றால் மிக மிக விசேஷமானவள், ஆவேசமானவளும் கூட. தீமைகளை வேரறுக்கும் உக்கிரமான சக்திகளே வடக்கு நோக்கி வீற்றிருக்கும் என்பது ஆன்மிகம் சொல்லும் ரகசியம். அப்படி சுமார் ஈராயிரம் ஆண்டுகளாக ஆவேசத்தோடு எழுந்தருளி நம்மை எல்லாம் காத்துக் கொண்டிருக்கும் மகா சக்தியே சிறுவாச்சூர் மதுரகாளி அம்மன்.


மதுரகாளி என்றால் அமிர்த வர்ஷிணியாக வரங்களை அள்ளித் தருபவள், மதுரமாக மனங்களை குளிர்விப்பவள் என்றும் சொல்லலாம். ஆனால் இங்கு மதுரையில் இருந்து புறப்பட்டு வந்த காளி என்பதால் இவள் மதுரகாளி என்றானாளாம். ஆம், மதுரையை கடும் கோபம் கொண்டு எரித்த கண்ணகியே இங்கு கோயில் கொண்டு இருக்கிறாள் என்று ஒரு தகவல் இந்த ஊர் மக்களால் கூறப்படுகிறது. மதுரையில் இருந்து நிராதரவாக இங்கு வந்த கண்ணகி ஆவேசம் அடங்கி, இந்த மக்களைக் காக்க சிறுவாச்சூரிலேயே தங்கி விட்டாள் என்று தலவரலாறு கூறுகின்றது.


அதேபோல் வேறொரு கதையும் இங்கு கூறப்படுகிறது. மதுரையில் இருந்து நகர்வலமாக வந்த பாண்டி காளி இந்த ஊரை அடைந்தாளாம். ஊரெங்கும் மயான அமைதி. ஒருவரும் வெளியே தலை காட்டவில்லை. என்ன ஆச்சர்யம் என்று வியந்த காளி, அங்கிருந்த செல்லியம்மன் கோயிலுக்குச் சென்று, தான் வந்திருப்பதைத் தெரிவித்து அங்கே தங்கி இருக்க இடம் கேட்டாளாம். அப்போது செல்லியம்மன் 'அம்மா காளி, நாங்களே இங்கு ஒரு மோசமான அசுரனுக்கு அஞ்சி அடைந்து கிடக்கிறோம். அவனுடைய அபரிமிதமான மந்திர சக்தி எங்கள் எல்லோரையும் கட்டுப்பட வைத்து பெரிதும் துயர் உண்டாக்கி வருகிறது. இதில் நீ வேறு இங்கு தங்கி அவதிப்பட வேண்டுமா, பேசாமல் கிளம்பி விடம்மா' என்று சொல்லி விட்டாள். ஆயிரம் ஆயிரம் அசுர சக்திகளைக் கொன்று எலும்பு மாலையாக அணிந்த மகாகாளி இதற்கெல்லாம் அஞ்சுவாளா!


ஆங்காரச் சிரிப்போடு அன்னை சொன்னாள், 'இதுதான் இந்த ஊர் அமைதியின் ரகசியமா, கவலையை விடு. இன்றோடு அந்த அசுர மந்திரவாதி ஒழிந்தான் பார்!' என்றாள். அதே நேரம் அந்த மந்திரவாதி வந்தான். அன்னையிடம் வம்பு பேசினான். அவ்வளவுதான் அன்னையின் சூலத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் மண்ணோடு மண்ணானான். மதுரையில் இருந்து வந்த மதுரகாளியின் மகிமை உணர்ந்து செல்லியம்மன் வணங்கினாள். மதுரகாளியை அந்த ஊரிலேயே தங்கி இருந்து அந்த மக்களை பாதுகாக்கச் சொன்னாள். அதன்படி மதுரகாளி சிறுவாச்சூர் காளி என்றானாள்.


நான்கு அடி உயரத்தில் வடக்கு திசை பார்த்து அட்சய கிண்ணம், உடுக்கை, பாசம், சூலம் தாங்கி இடது திருவடியை மடித்து வலது திருவடியை சிம்மத்தின் மீது ஊன்றி அருள் கோல வடிவில் சாந்தசொரூபியாக காளி இங்கு அரசாட்சி செய்கிறாள். ஆதிசங்கரரும், சதாசிவ பிரம்மேந்திரரும் வணங்கிய காளி இவள். வாரம் இரு நாள்கள் திறக்கப்படும் இந்த சந்நிதியில் உச்சிகால பூஜை மட்டுமே நடைபெறும். உக்கிரமான இந்த பூஜை நேரத்தில் இரண்டு கோடாங்கிகள் ஆலய மண்டபத்துக்கு வெளியே அருள் வந்து ஆடியபடி மதுரகாளி மற்றும் செல்லியம்மனின் கதையைப் பாட்டாகப் பாடுகிறார்கள். இவர்கள் பாடி முடித்த பிறகுதான் காளியம்மனுக்கு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.


மதுரகாளியம்மன் கோயிலுக்கு எதிரே சோலை முத்தையா கோயிலும் உள்ளது. இவரே அம்மனின் காவல் அதிகாரி என்கிறார்கள். இங்கே வீரபத்திரர் சிலையும் உள்ளது. மதுரகாளியம்மன் கோயிலுக்கு எதிரே குழந்தைப்பேறு வேண்டி வருபவர்களுக்கு அருள்புரியும் சோலை கன்னியம்மன் கோயிலும் அமைந்திருக்கிறது. சித்திரை மாத அமாவாசையன்று நடக்கும் பூச்சொரிதல் விழா இங்கு விசேஷம். மதுரகாளி, செல்லியம்மன், பெரியசாமி போன்ற கடவுளர்களின் தேரோட்டமும் அப்போது நடைபெறும்.


இங்கு கூட்டம் கூட்டமாக பெண்கள் வந்து பல்வேறு நேர்த்திக்கடன்களைச் செய்கிறார்கள். மாவிளக்கு ஏற்றுவதும் பொங்கல் வைப்பதும் இங்கு விசேஷம். நோய்நொடியால் துன்பப்படுபவர்கள், தீராத கடன் கொண்டவர்கள், எதிரிகளால் துன்பப்படுபவர், தீய பழக்கங்களால் வீணானவர்கள் என துக்கப்படுபவர்கள் எல்லோரும் ஒன்று கூடி நன்மை பெரும் தலமாக சிறுவாச்சூர் இருந்து வருகிறது. அதுமட்டுமின்றி போக்கிடம் ஏதுமற்ற ஏழை எளிய மக்களின் காவல் தேவியாகவும் கருணை மாரியாகவும் இந்த காளி இருந்து வருகிறாள். இவளை மனம் குளிர வழிபட்டு வேண்டுவோர்களுக்கு அமிர்த விருட்சமாக இருந்து அருள் மழை பொழியும் தேவியாகவும் மதுரகாளி இருந்து வருகின்றாள்.


சென்னை திருச்சி வழியில் பெரம்பலூரிலிருந்து தெற்கே சுமார் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது சிறுவாச்சூர். அந்த வழி செல்லும் எல்லா பேருந்துகளும் இவ்வூரில் நின்று செல்லும். திங்கள், வெள்ளிக்கிழமைகள், பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் மதுரகாளியம்மன் கோயில் திறந்திருக்கும்..

மதுரகாளியம்மனுக்கு பச்சரிசி வெல்லம் நெய் எடுத்து சென்று கோவிலிலேயே இடித்து மாவிளக்கு போட்டு வேண்டிக்கொண்டால் கேட்டது கிடைக்கும்


மேற்கண்ட கோவிலில் அபிஷேகம்,அர்ச்சனை, மாவிளக்கு போட,கோவில் பற்றிய விபரங்களுக்கு

7298999798

தைப்பூசம் சிறப்பு அர்ச்சனை

 இந்த வருடம் தைப்பூசத்தன்று11/2/25 அன்று அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலை சுவாமிநாத சாமிக்கு சிற்ப்பு அர்ச்சனை அபிஷேகம் செய்யப்பட உள்ளது.இந்த அர்ச்சனையை உங்கள் பெயருக்கு செய்ய உங்கள் பெயர் நட்சத்திரம் முகவரியை வாட்சப் செய்யவும்.அர்ச்சனை ப்ரசாதம் இலவசமாக கொரியரில் அனுப்பிவைக்கப்படும்

வாட்சப்

Contact : 7298999798



குலதெய்வ வழிபாடும் அதன் பயன்களும்:

 






குலதெய்வ வழிபாடும் அதன் பயன்களும்:

         குலதெய்வ வழிபாடு என்பது நம் முன்னோர்கள் முதல் தொன்று தொட்டு வரும் ஒரு சம்பிரதாயமாக கருதப்படுகிறது.

குலதெய்வம் என்பது:

        குலதெய்வம் என்பது நமது குடும்பத்தை தலைமுறை தலைமுறையாக காப்பாற்றும் தெய்வம் ஆகும். ஆதலால் தான் இதனை குலதெய்வம் என்று கூறுகின்றனர்.






எதனால் குலதெய்வ வழிபாடு:

     குலதெய்வ வழிபாடு செய்வதால் கடன் தொல்லை , நோய் பிணி, குடும்ப சண்டை ஆகியவை அகலும். வருடம் ஒரு முறை குலதெய்வ வழிபாடு செய்வது மிக அவசியம்.

குலதெய்வம் உருவான முறை:

        ஒவ்வொரு குடும்பங்களுக்கும் தலைமுறை தலைமுறையாக ஒரு தெய்வம் பாதுகாத்து வருவது வழக்கம் அப்படி உருவானது தான் குலதெய்வம் எனப்படும்.

        மேலும் பெண் சுமங்கலியாகவோ அல்லது குழந்தையாகவோ இறந்திருந்தால் அந்த பெண் அந்த குடும்பத்தை காப்பாள் என்பது ஐதீகம். அந்த பெண்ணையே குலதெய்வமாக சில குடும்பங்கள் வழிபட்டு வருகின்றனர்.

குலதெய்வ பூஜை :

       குலதெய்வ பூஜை என்பது முறையே நடப்பதில்லை . அந்த குடும்பத்தில் உள்ள முன்னோர்கள் அல்லது அந்த குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் ஆரம்பித்த ஒன்றாக உள்ளது. அவை அனைத்தும் அந்த குடும்பத்தில் உள்ளவர் மட்டுமே பங்கேற்க முடியும்.

Image result for குலதெய்வம் images

குலதெய்வ வழிபாடு:

       குலதெய்வ வழிபாட்டில் அதிகமாக வீட்டில் நடக்கும் அனைத்து விசேஷங்களுக்கும் குலதெய்வ வழிபாடு என்பது மிக முக்கியம். உதாரணமாக குழந்தை பிறந்தால், காத்து குத்துதல், வேலை கிடைத்தால் மற்றும் விஷேஷ தினங்களில் குல தெய்வ வழிபாடு நடத்தினால் செல்வம் சேரும் என்பது ஐதீகம்.

செல்வம் பெருக,இழந்த பதவியை திரும்ப பெற வழிபடவேண்டிய கோவில்

 செல்வம் பெருகவும் இழந்த பதவியை திரும்ப பெறவும் வழிபட வேண்டிய கோவில்:


          இழந்த பதவியை திரும்ப பெறவும் செல்வம் பெருகவும் வழிபட வேண்டிய கோவில் தான் சனத் குமார ஈஸ்வரர் திருக்கோவில்.

எங்கு உள்ளது:

           இந்த திருக்கோவில் கும்பகோணத்தை அடுத்த எஸ்.புதூர் என்ற ஊரில் உள்ளது.

எப்படி செல்வது:

            கும்பகோணத்தில் இருந்து சுமார் பதினெட்டு கிலோ மீட்டர் தொலைவில் இந்த திருக்கோவில் அமைந்துள்ளது.  ஆதலால் கும்பகோணத்தில் இருந்து எஸ்.புதூர் க்கு பேருந்துகள் உண்டு. எஸ்.புதூர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி செல்லலாம்.

நடை திறக்கும் நேரம் :

               இந்த திருக்கோவில் காலை எட்டு மணி முதல் பன்னிரண்டு பனி வரையிலும் அதேபோல் மாலை நான்கு மணி முதல் இரவு எட்டு மணி வரையிலும் திறந்திருக்கும்.

சுவாமி  மற்றும் அம்பாள் பெயர்:

              இத்திருக்கோவிலில் உள்ள சிவ பெருமான்  சனத் குமார ஈஸ்வரர் என்றும் அம்பிகை சௌந்தர்ய நாயகி என்ற பெயருடன் காட்சி தருகின்றனர்.

ஸ்தல வரலாறு:

         குபேரன் இந்த கோவிலை வழிபட்டதாக வரலாறு கூறுகிறது. குபேரனுக்கு இந்த கோவிலில் சாபம் தீர்த்த தலமாக இந்த கோவில் விளங்குகிறது. ஒரு காலத்தில் காம்பிளி என்ற நாடு ஒன்று இருந்தது. அதில் வேள்விதத்தன் என்ற ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனின் மகன் பெயர் குணநிதி. குணநிதி படிக்கும் வயதில் படிக்காமல் ஊர் சுற்றியும் தனது தந்தை சேர்த்து வைத்த செல்வத்தை செலவழித்து கொண்டும் இருந்தான். மகனை பற்றிய கவலை இருந்தது.

          அவள் தனது பிள்ளை என்பதால் அவன் செய்த தவறு அனைத்தையும் தனது கணவனிடம் கூற மறுத்தாள். பிறகு குணவதி திருமண வயதை எட்டிய பின் தான் வேள்விதத்தனுக்கு தனது மகனை பற்றிய உண்மை தெரிய வந்தது. பிறகு அவர் மனைவியிடம் கேட்ட பொது மனைவியும் அதற்க்கு உடந்தை என்பதை அறிந்த அவர் குணவதியையும் தனது மனைவியையும் விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். பிறகு  அவர்கள் உண்ணும் உணவிற்கு கூட ஒன்றும் இல்லாதவர்காளாய் இருந்தனர். பிறகு குணவதி ஒரு நாள் எதையாவது திருடி சம்பாதிக்கலாம் என்று எண்ணினான் .

           ஆதலால் கோவிலில் சென்று ஏதாவது திருடலாம் என்று நினைத்து அங்கிருந்து விலை மதிப்பு உள்ள வாசனை திரவியங்களை திருட திட்டமிட்டான். பிறகு யாருக்கும் தெரியாமல் நாடு இரவில் திருட முயலும் போது அவனுக்கு போதிய வெளிச்சம் இல்லை. ஆகையால் சிவ பெருமானிடம் உள்ள விளக்கினை தூண்டி விட்டு அந்த வாசனை திரவியங்களை திருடினால். வெளிச்சம் அதிகமாக இருந்ததால் கோவிலில் உள்ள பக்தர்கள் அவனை பிடித்து அடித்தனர். அதிகமாக அடித்ததால் அவனின் உயிர் பிரிந்தது.

           அவனை மேல் உலகத்திற்கு அழைத்து செல்ல எம தூதர்கள் அங்கு வந்தனர். அவன் தனது கடைசி நிமிடத்தில் சிவ பெருமானின் திரியை தூண்டி புண்ணியம் சேர்த்து கொண்டதால் சிவ தூதர்கள் எம தூதர்களை விரட்டி துரத்தினார். பிறகு அவனுக்கு  கலிங்கம் எனப்படும் நாட்டில் உள்ள அரண்தமன் என்ற அரசருக்கு  மகனாக பிறக்க வேண்டும் என்றும் தமன் என்ற பெயர் கொண்டு இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

     தமன் என்பவன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தவனாக இருந்தான். சிவ பெருமானும்ன தவத்தின் பயனாக தமனுக்கு காட்சி தந்து உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கூறினார். அதற்க்கு தமன் சிவ பெருமான் கோடி சூரியன் கொண்டு விளங்கும் ஆற்றல் கொண்டவராய் திகழ்பவர். அவரை காணும் சக்தி எனக்கு கிடையாது. ஆதலால் எனக்கு சிவ பெருமானை காணும் சக்தி எனக்கு வேண்டும் என்று கூறினார்.
     
  பிறகு அந்த வரத்தை சிவ பெருமான் அவனுக்கு வழங்கினார். பிறகு சிவ பெருமானை மனதாரா வணங்கி கண் குளிர கண்டதால் பெரும் மகிழ்ச்சி அடைந்தான். பிறகு அவன் கண் பார்வை பறி போனது. மீண்டும் அவன் கடுந்தவம் புரிந்தார். பிறகு மறுபடியும் சிவ பெருமான் காட்சி தந்து இழந்த பார்வையை திரும்ப அளித்தார். மேலும் சிவ பெருமானை தோழன் என்ற பெயரும் கிடைத்தது. சிவ பெருமானின் அருகில் தமனை சேர்த்து கொண்டு அவருக்கு பதவி அளித்தார். மேலும் செல்வங்கள் அனைத்திற்கும் நீதான் முன் வர வேண்டும் என்று கூறினார்.

 பொற்கண்ணன் :

            தமனுக்கு இரண்டாம்முறை சிவ பெருமன் கண் கொடுக்கும் போது ஒரு கண் சாதாரண கண்ணாகவும் மற்றொரு கண் பொற்கண்ணாகவும் மாறியது. ஆதலால் அவர் பொற்கண்ணன் என்று அழைக்கப்படுகிறார்.

ஊர் பெயர் காரணம்:

               இந்த ஊருக்கு திருத்தண்டிகை என்ற பெயர் உண்டு. திருத்தண்டிகை என்பது தம்பதி சமேதராய் அம்பாள் மற்றும் ஈசன் வளம் வரும் பல்லக்கு என்பது பொருள்.

குபேரனின் சாபம்:

          சிவ பெருமான் செல்வ பொறுப்புகள் அனைத்தையும் கொடுத்தார் என்ற அகந்தையை குபேரன் இருந்தான். அவனுக்கு சபல புத்தி வந்தது. ஆதலால் தனக்கு கொடுத்த பதவியை தவறாக பயன்படுத்தி கொண்டார். பிறகு அவனை விட்டு குபேரன் என்ற பதவி விலகியது. மேலும் அவனிடம் இருந்த லட்சுமி கடாக்ஷமும் விலகியது. செய்வதறியாது இருந்த பொது ரிஷிகள் அனைவரும் திருத்தண்டிகை சென்று வழிபட்டால் தனது சாபம் தீரும் என்று கூறினார். அவ்வாறே இங்கு வந்து மனதார கடுந்தவம் இருந்து பூஜை செய்ததால் சாபம் நீங்க பெற்று இழந்த பதவியினை திரும்ப பெற்றான் என்பது வரலாறு.

விஷேஷ தினங்கள்:

           இந்த கோவிலில் பிரதோஷம், பவுர்ணமி, சிவ ராத்தரி, கார்த்திகை தீபம் ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

திருக்குளம்:

           பக்தர்கள் இங்குள்ள சோமதீர்த்தக்குளத்தில் குளித்து சிவ பெருமானை மனதார வணங்கி வழிபட்டால் செல்வம் பெருகும் மற்றும் இழந்த பதவி திரும்ப கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த திருக்கோவில் சுமார் ஆயிரம் முதல்  இரண்டாயிரம் வரை பழமை வாய்ந்தது.

வேண்டுதல்கள்:

             இந்த கோவிலில் பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறியதும் அபிஷேகம் செய்தும் வஸ்த்திரம் சாற்றியும் தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி கொள்கின்றனர்

மேற்கண்ட கோவிலில் உங்கள் பெயரில் அர்ச்சனை அபிஷேகம் ஹோமம் செய்ய தொடர்பு கொள்ளவும்

72 98 99 97 98

குழந்தைப்பேறு கிடைக்க

 திருமணம் கைகூட வழிபட வேண்டிய கோவில்::


    திருமணம் விரைவில்  கைகூடவும்,குழந்தைகள் அறிவு கூர்மையாக இருக்கவும் வழிபட வேண்டிய தெய்வம் அதுல்ய நாதேஸ்வரர் கோவில்.

எங்கு உள்ளது:

     இந்த திருக்கோவில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி என்ற ஊரில் அமைந்துள்ளது.

நடை திறக்கும் நேரம்:

      இந்த திருக்கோவில் நடை காலை ஆறு மணி முதல் பத்து மணி வரையிலும் அதேபோல் மாலை நான்கு மணி முதல் இரவு எட்டு மணி வரையிலும் திறந்திருக்கும்.

சுவாமி மற்றும் அம்பாள்:

         இந்த கோவிலில் உள்ள சிவ பெருமான் அதுல்ய நதீஸ்வரர் என்றும்  சௌந்தர்ய கனகாம்பிகை என்ற பெயருடனும் காட்சி தருகின்றனர்.

கோவில் சிறப்பு:

     விரைவில் திருமணம் நடக்கவும் பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்கவும் பக்தர்கள் அதிகமாக வருகின்றனர்.

ஸ்தல வரலாறு:

             உமையம்மையின் தந்தையாயாகிய தக்க்ஷன் அனைவரையும் அழைத்து யாகம் ஒன்று வளர்க்க முடிவெடுத்தார். பிறகு அவர் அனைவரையும் கூப்பிட்டு சிவ பெருமானை மட்டும் அழைக்காமல் இருந்தார். அதனை அறிந்த சிவ பெருமான் தக்க்ஷன் செய்த தவறினை கண்டு மிகவும் கோபம் கொண்டு தாண்டவம் ஆட துவங்கினார். பிறகு அந்த தாண்டவத்தினால் வந்த கோபத்தின் ரூபமாய் வீரபத்திரர் என்ற சிறப்பு உருவம் ஒன்று உருவானது. அந்த வீரபத்திரரை அனுப்பி தக்க்ஷனை அழிக்குமாறு கூறினார். அதன்படியே வீரபத்திரரும் தக்ஷனை அழித்தார்.

        பிறகு வீரபத்திரர் கடும் தவம் புரிந்து சிவ பெருமானை காண முயன்றான். அவரின் தவத்தின் பயனாக சிவ பெருமான் தனது வாகனமான ரிஷப வாகனத்தில் காட்சி தந்தார் என்பது சிறப்பு.

வீரபத்திரர்:

      இந்த கோவிலில் சிவ பெருமானின் கோபத்தின் வெளிப்பாடான வீரபத்திரர் தோன்றியதால் இந்த கோவிலில் உள்ள வீரபத்திரரை மனதார வேண்டி கொண்டால் மனதில் தோன்றும் அத்தனை பயங்களும் போகும் என்பது ஐதீகம்.

ஜைமினி முனிவர்:

      ஜைமினி முனிவர் என்பவர் சாம வேதங்களின் குரு என்று கூறலாம். அந்த அளவிற்க்கு சாம வேதங்களை கற்று தீர்ந்தார். அவருடைய குரு வேத வியாசர் ஆகும். ஜைமினி முனிவர் சாம வேதத்திற்கு சிவ பெருமான் மயங்கி தனக்கு நினைத்தது அனைத்தையும் செய்வார் என்று கூறி இந்த கோவிலில் தான் தான் எழுதிய சாம வேத நூல்களை வெளியிட்டு சிவ பெருமானின் அருளை பெற்றார் என்பது வரலாறு.

கோவில் அமைப்பு:

         இந்த திருக்கோவிலில் விநாயகர், முருகர், துர்க்கை, கோஷ்ட தக்ஷிணாமூர்த்தி மற்றும் சண்டீகேஸ்வரர் ஆகியோர் தனி தனி சன்னதிகளில் அழகுற காட்சி தருகின்றனர்.

விசேஷ தினங்கள்:

      இக்கோவிலில் சிவ ராத்திரி, பிரதோஷம்,  திருவாதிரை , கார்த்திகை தீபம் ஆகியவை மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதனை தவிர ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் வரும் ஐந்தாம் நாள் இங்குள்ள தென்பெண்ணை நதியுடன் காவிரி நீர் கலக்கும் என்பது ஐதீகம். அப்படி ஒன்று கூடும் போது அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து அம்பாளை பல்லக்கில் ஏற்றி அந்த கரைக்கு அழைத்து வருவார் இன்றும் இந்த திருவிழா மிக சிறப்பாக கருதப்படுகிறது.

ஸ்தல விருக்ஷம் :


       இந்த கோவில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்ந்தது ஆகும். இந்த கோவிலில் ஸ்தல விருக்ஷமாக  கொன்றை மரம் வன்னி மரம் உள்ளது சிறப்பு.

வேண்டுதல்கள் :

          இந்த கோவிலில் பக்தர்கள் தங்களின் கோரிக்கை நிறைவேறியதும் அவர்கள் சுவாமி அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும் , விளக்கு ஏற்றியும் செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமை தீபம் ஏற்றியும் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றி
வருகின்றனர்

இக்கோவிலில் அர்ச்சனை அபிஷேகம் ஹோமம் செய்ய
7298999798

homam

 நீங்கள் விரும்பும் கோவிலில்,விரும்பும் நாட்களில் ஹோமம் அர்ச்சனை அபிஷேகம் பூஜைகள் செய்ய அணுகவும்

7298999798

ஆன்மீக பரிஹார ஹோமம்

 குலதெய்வபரிஹார பூஜைகள்,பரிஹாரங்கள்,பித்ரு தோஷ பரிஹாரங்கள்,ஹோமங்கள்,ஜாதக ஆலோசனைகள்,ப்ரசன்னம் மற்றும் நீங்கள் விரும்பும் கோவில்களில் விரும்பும் நாட்களில் ,உங்கள் பெயரில் அர்ச்சனை அபிஷேகம் செய்ய

7298999798